விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசைய்று மனங்கேட்டேன் - நித்தம்
நவமென சுடர்தரும் உயிர்க்கேட்டேன்.
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்.
அசைவறு மதிகேட்டேன்; இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
No comments:
Post a Comment