Wednesday, October 6, 2010

சொல்லடி சிவசக்தி, - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசைய்று மனங்கேட்டேன் - நித்தம்
நவமென சுடர்தரும் உயிர்க்கேட்டேன்.
தசையினைத் தீசுடினும் - சிவ 
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்.
அசைவறு மதிகேட்டேன்; இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

No comments:

Post a Comment